ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் -ஒன்றை நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல் !
Sunday, December 20, 2015
கிழியும் அவர்கள் உண்மைகள் டவுசர் - PART II
நான் , அன்பு நண்பர், வெள்ளை பூண்டு , வெங்காய தோல் ...மதுரை தமிழ் கையைப் பற்றி எழதிய பதிவு அன் ஆபீசியல் ... யாரோ எனக்குத் தெரியாமல் , நான் என் மன உவகைக்கு வைத்ருந்ததை , எனக்குத் தெரியாமலே பப்ளிஷ் செய்து விட்டார்கள்...அதனால் அதற்க்கு நான் பொறுப்பாக மாட்டேன் ...நான் இதுவரை மொக்கை போட்டது ...மக்கள் என் மேல் வைத்திருக்கும் மதிப்பினால் தான் ...மற்றபடி ...தமிழ் கை , கக்கா போகும் போது கூட , யாராவது மைக்கை நீட்டி பேட்டி எடுத்தால் , 'சாரி நோ கமெண்ட்ஸ் ' என்று சொல்லும் 'மெல்லிய' மனிதர் (Gentle Men :-) )
அதனால் இந்த பீப் பதிவை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார் என்பதை ஆணித்தரமாக நம்பும் அவரின் வாசகர் நான்.
அதனால் இந்த பீப் பதிவை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார் என்பதை ஆணித்தரமாக நம்பும் அவரின் வாசகர் நான்.
கிழியும் அவர்கள் உண்மைகள் டவுசர்!
இந்த அவர்கள் உண்மைகள் பு ....டைக்கு (பீப்) என்ன ஆச்சுன்னு தெரியல ஒரே இளையராஜா வாந்தியா எடுக்குது ...நீ பண்றது தப்புயான்னு பக்குவமா கமெண்ட் போட்டக் கூட அத மறச்சுட்டு வக்கனையா வாந்தி எடுக்குது.
இப்ப நான் ஒரு பதிவர் ... இன்னொரு பதிவர் , நம்ம 'அவர்கள் உண்மைகிட்ட போயி ', இந்த மாதிரி அந்த பதிவர் பீப் இருக்கிறாரே , அதப் பத்தி என்ன சொலீரீங்கன்னு கேள்வி கேட்டா , 'சாரி நோ கமெண்ட்ஸ் ' அப்பிடின்னு சொல்லற உத்தமரு .
அதனால என்னோட இந்த பீப் பை மறந்து மன்னிசிடுவாறு...ஹி ஹி ...
Subscribe to:
Posts (Atom)