Wednesday, February 26, 2014

தமிழ் பத்திரிக்கைகள் செய்வது சரியா?

சிம்பு தனக்கும் ஹன்சிகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விட்டார்.
சிம்பு நயன்தாராவுடன் இணைந்து விட்டார்.
அஜித் , சுவாதியை திருமணம் செய்து கொண்டார்.

ரஜினி ஜாதகம் கோடியில் ஒரு ஜாதகம். ரஜினி ஒரு தெய்வீகப் பிறவி.


இவையெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா ?  பத்திரிக்கை உலகம் செய்யும் தந்திரம்.

இது இன்று , நேற்றா நடக்கிறது என்று கேட்டால் , பத்திரிக்கை தொடங்கிய காலத்தில் இருந்தே .

பின் வரும் பாடல் 1963 இல் வெளி வந்தது ...இன்னும் பல விஷயங்கள் நம் முன்னணி தமிழ் பத்திரிக்கைகளில் மாறவில்லை ... இது முட்டை முதலிலா இல்லை கோழி முதலிலா என்ற கேள்வியைப் போன்றதே ....பத்திரிக்கையாளர்களைக் கேட்டால் வாசகர்கள் இந்த மாதிரி சென்செசனல் விசயங்களை போட்டால் தான் போட்ட காசையாவது எடுக்க முடிகிறது என்கிறார்கள் ...இதே தான் சினிமாத் துறைக்கும் ...



No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)