Tuesday, January 28, 2014

ஒலியும் ஒளியும்.

அந்தக் கால தூர்தர்ஷனில் , வெள்ளிகிழமை  என்றாலே நினைவுக்கு வருவது.

அது என்ன மந்திரமோ , மாயமோ தெரியல , திடீரென்று பழைய  பாடல்கள் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது எனக்கு.

பொழுது போக்க , யூ டுபில் அப்படி பழையப் பாடல்களைத் தேடி தேடி கேட்ட போது , அதை தரவேற்றம் செய்த புண்ணியவான்கள் , அவர்கள் கற்பனையையும் சேர்த்து அந்த பாடல்களின் காட்சி அமைப்பாக சேர்த்திருப்பது , மிகவும் ரசிக்கத் தக்கதாகவே இருக்கிறது.

அப்படி நான் சமீபத்தில் ரசித்த இரண்டு:




No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)