Thursday, January 30, 2014

தப்பான பார்வை - என் தாவணி சாச்சி!

நீங்கள் எதிபார்த்து வந்த விஷயங்கள் இந்த பதிவில் ஏராளமாக உள்ளது .

டூ இன் ஒன் பர்பஸ்  ஆக கடவுள் படைத்த அவயங்களில் இதுவும் ஒன்று.

அதைப் பற்றி , இந்த பதிவில் சகோதரி அருமையாக எழுதியுள்ளார்.

அதற்க்கு வந்த கமண்ட்ஸ் பார்க்கும் போது , அது குறுக்குப் புத்தியுடன்
கிண்டல் செய்யும் ஆண்களின் குறும்பா , இல்லை சில பெண்களுக்கே அந்த கவலை உள்ளதால் அப்படி கேட்டுளார்களா என்று தெரியவில்லை.

திடீர் என்று நீ ஏன் இந்த ஆராய்ச்சியில் இறங்கினாய் என்கிறீர்களா , நான் தலைப்பில் கொடுத்த வரி சமீபத்தில் வீரம் படத்தில் வரும் பாடலின் ஒரு வரி. ஏனோ அது என்னை கவர்ந்ததால் , சரி ஒரு லிங்க் கொடுப்போம் என்று கூகிளை நோண்ட , இந்த பதிவு கண்ணில் பட்டது.

விருப்பமுள்ளவர்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://rammalar.wordpress.com/2008/08/03/மார்பகமே-மார்பகமே/

அப்புறம் அது எந்த பாட்டு என்று கேட்பவர்களுக்கு :

No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)