Saturday, October 8, 2011

இன்னும் நான்கு நாட்களில்


இன்னும் நான்கு நாட்களில் நடக்கப் போகிறது அந்த அதிசயம். அதற்கு முன்னால் , நண்பர்களே உங்களுக்கு வாழ்க்கையில் சில விஷயங்கள் நடப்பதை பார்க்கும் பொழுது , இதே மாதிரி முன்னால கூட நடந்த மாதிரியே இருக்கே  என்று எப்போதாவது தோன்றியுள்ளதா?

ஆங்கிலத்தில் கூட தேஜாவு என்று சொல்வார்களே. 

உங்களுக்காக சிறப்பு ஏற்பாட்டில் , வெளி நாட்டில் இருக்கும் , என் நண்பன் ,
அவன் வெளிநாட்டு பிகருடன் ,கடற் கரையில் , உல்லாசமாக  இருந்த போது,அவனுக்கு அதே மாதிரி அனுபவம் ஏற்பட்டதை,ஸ்பெஷல் எபக்டில் பதிந்து அனுப்பி உள்ளான்.

எனக்கு மட்டும் தான் அனுப்பினான் என்று நினைத்து கொண்டிருந்தேன் , அப்புறம் தான் தெரிந்தது , ஊருக்கே அனுப்பி இருக்கிறான் என்று.

நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் , மீண்டும் இன்னொரு முறை , பார்க்கவும்.
பார்க்காதவர்கள் ,  இதனை கட்டாயம் பார்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ,
பார்த்து , மேலும் நூறு பேரையாவது பார்க்கச் செய்ய வேண்டும். இல்லை என்றால் , உங்களுக்கு அக்டோபர் பதி நாளில் , ஆமாம் இன்னும் நான்கு நாட்களில் அந்த அதிசயம் ,உங்கள் கண் முன்னே நடந்தே தீரும்.


இந்த தேஜவு சுட்டியை கிளிக்கவும்.

No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)